Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 128

முடிவுவரை சகித்திருப்பாயே!

முடிவுவரை சகித்திருப்பாயே!

(மத்தேயு 24:13)

  1. 1. சத்-ய வே-தம் கற்-றுக்-கொண்-டாய்,

    நீ அ-தை நே-சித்-தாய்!

    வே-தம் உ-த-வு-மே நன்-றாய்,

    துன்-பம் வந்-தா-லே தீ-யாய்!

    தே-வன் நா-ளை நெஞ்-சில் வைப்-பாய்,

    உத்-த-மத்-தி-லே நிற்-பாய்!

    சோ-த-னைத் தீ-யைச் ச-கிப்-பாய்,

    சொக்-கத் தங்-க-மாய் ஆ-வாய்!

  2. 2. சோ-த-னை-கள் வந்-தா-லு-மே

    ஆ-தி அன்-பைக் காப்-பாய்;

    த-ணல்-மேல் பு-ழு-வா-னா-லே

    வே-த-னை ச-கிப்-பா-யே;

    து-ளி ப-யம் இல்-லா-ம-லே,

    துன்-பங்-கள் ச-கிப்-பா-யே;

    உன் அ-ரு-கில் யெ-கோ-வா-வே!

    அ-வர் தப்-பு-விப்-பா-ரே!

  3. 3. மு-டி-வு-வ-ரை நின்-றா-லே

    மீட்-பு பெ-று-வா-யே!

    ப-தி-யும் வாழ்-வின் ஏட்-டி-லே

    என்-றும் உன் நற்-பெ-ய-ரே!

    ஆ-க, கு-றிக்-கோள் வைப்-பா-யே

    ச-கித்-து நிற்-ப-தற்-கே;

    யெ-கோ-வா-வின் ஆ-சி-யா-லே

    ஆ-னந்-தம் அ-டை-வா-யே!