பாடல் 143
காத்திருப்போம், விழித்திருப்போம், வேலை செய்வோம்
-
1. நா-ளும் எந்-நா-ளு-மே வா-ழும்,
உண்-மை இ-றை-வன் யெ-கோ-வா.
தன் பே-ரின் க-ளங்-கம் நீக்-கும்
நே-ரம் தூ-ர-மில்-லை-யே.
(பல்லவி)
நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,
கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,
தே-வ-னின் வே-லை செய்-வோம்.
-
2. ரா-ஜா ஏ-சு வ-ரு-வா-ரே,
வா-ளோ-டும் வில்-லோ-டும் இங்-கே.
ப-கை-கள், க-ளை-கள் வீ-ழும்,
போ-ரில் வெற்-றி வ-ரு-மே.
(பல்லவி)
நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,
கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,
தே-வ-னின் வே-லை செய்-வோம்.
-
3. கண்-ணீர் ம-ழை-யி-லே வாழ்-வும்
க-ரைந்-து போ-கு-தே நா-ளும்.
இக்-கா-லம் எப்-போ-து மா-றும்,
அந்-நே-ரம் நெ-ருங்-கு-தே!
(பல்லவி)
நாங்-கள் காத்-தி-ருப்-போ-மே வாழ்-நா-ளில்,
கண் வி-ழித்-தி-ருப்-போம் என்-றும்,
தே-வ-னின் வே-லை செய்-வோம்.
(பாருங்கள்: மத். 25:13; லூ. 12:36.)