பாடல் 148
யெகோவா தப்புவிப்பார்
-
1. என் யெ-கோ-வா, ஜீ-வ-னுள்-ள மெய் தே-வ-னே!
வான், மண்-ணில் காண்-கி-றேன்
உம் செ-யல்-கள்-தா-னே;
உ-மக்-கு நி-கர் நீ-ரே!
ப-கை-வ-ரைக் கொல்-வீ-ரே;
காப்-பீர் என்-னை நீ-ரே!
(பல்லவி)
யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;
வான் எட்-டும் ம-லை,
ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.
தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே
எங்-கும் சொல்-வோம்;
உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!
-
2. என்-னை ம-ர-ணக் க-யி-று நெ-ருக்-கு-தே;
அப்-பா, காப்-பாற்-று-மே,
ப-லம்-தான் தா-ரு-மே;
என்-னைத் தப்-பச் செய்-யு-மே;
ம-னோ-தி-டம் தா-ரு-மே;
கேட்-பீர் ஜெ-பம் நீ-ரே!
(பல்லவி)
யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;
வான் எட்-டும் ம-லை,
ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.
தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே
எங்-கும் சொல்-வோம்;
உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!
-
3. வான் வீட்-டி-லி-ருந்-து
கர்-ஜ-னை செய்-வீ-ரே!
ப-தைப்-பர் ப-கை-வர்!
பூ-ரிப்-பர் நல்-லோ-ரே!
உம் காக்-கும் வல்-ல-மை-யை
எல்-லோ-ரு-மே காண்-ப-ரே;
மீட்-பீர் என்-னை நீ-ரே!
(பல்லவி)
யெ-கோ-வா உத்-த-ம-ரைத் தப்-பச் செய்-வார்;
வான் எட்-டும் ம-லை,
ஆம், கன்-ம-லை-போல் காப்-பார்.
தே-வன் கீர்த்-தி தைர்-ய-மா-க-வே
எங்-கும் சொல்-வோம்;
உன்-ன-தர் பேர் என்-றும் ந-மக்-குத் தஞ்-சம் என்-போம்!
(பாருங்கள்: சங். 18:1, 2; 144:1, 2.)