பாடல் 96
தேவன் தந்த வேதம்
-
1. உள்-ளத்-தை காட்-டும் உன்-ன-த கண்-ணா-டி,
உள்-ளுக்-குள் ஊ-டு-ரு-வும் பட்-ட-யம்,
பா-தை-யை நன்-றாய் காட்-டும் ஒ-ளி தீ-பம்,
அ-து-வே தே-வன் தந்-த வே-த-மே!
தந்-தை-யின் பக்-கம் ஈர்க்-கும் இந்-த காந்-தம்!
சிந்-தை-யை சீ-ராக்-கி-டும் அற்-பு-தம்!
தே-வ சக்-தி-யின் தூண்-டு-த-லி-னா-லே
தே-வ ஊ-ழி-யர் எ-ழு-தி-னா-ரே.
-
2. வே-த புத்-த-கம் அ-றி-வின் சு-ரங்-கம்.
சொல்-லு-தே பூ-மி-யின் ச-ரித்-தி-ரம்.
ஏ-தே-னில் ஆ-தாம் கு-றை-யின்-றி வாழ்ந்-தான்,
தே-னா-ன வாழ்-வை வீ-ணாய் இ-ழந்-தான்.
பே-ரா-சை-யா-லே ஒ-ரு தே-வ-தூ-தன்,
பே-ர-ர-சர் தே-வ-னை எ-திர்த்-தான்.
கல்-நெஞ்-சக்-கா-ரன் கல்-ல-றை நி-றைத்-தான்.
கற்-கண்-டு வாழ்-வோ மீண்-டும் வ-ரு-மே!
-
3. ரா-ஜா-வாய் ஏ-சு ஆட்-சி செய்-கின்-றா-ரே!
முள்-கா-டு கூ-ட பூத்-துக் கு-லுங்-கும்!
வே-த-னை தீர்க்-கும் இந்-த நல்-ல செய்-தி,
தே-வன் ப-தித்-தார் வே-த வார்த்-தை-யில்.
தந்-தை நம்-மோ-டு பே-சும் தங்-க நே-ரம்
நிம்-ம-தி நெஞ்-சில் ம-ழை-யாய் வி-ழும்!
தே-வ-னின் ஸ்வா-சம் இ-தில் உள்-ள-தா-லே
உ-யி-ரை போ-லே வே-தம் நே-சிப்-போம்!
(பாருங்கள்: 2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21)