Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொழுந்தன்முறை கல்யாணம்

கொழுந்தன்முறை கல்யாணம்

திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்ட வழக்கம். ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோன ஒருவனுக்கு வாரிசு உண்டாக்குவதற்காக அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம்.—ஆதி 38:8; உபா 25:5.