முக்கியக் குறிப்புகள் இயக்கவும் 1 எருசலேம் ஒரு விதவையாகச் சித்தரிக்கப்படுகிறாள் அவள் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாள் (1) சீயோனின் மகா பெரிய பாவம் (8, 9) சீயோனைக் கடவுள் கைவிட்டுவிட்டார் (12-15) சீயோனுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லை (17) 2 எருசலேமின் மேல் யெகோவாவின் கோபம் அவளுக்கு இரக்கம் காட்டப்படவில்லை (2) யெகோவா அவளுக்கு ஓர் எதிரியைப் போல ஆகிவிட்டார் (5) சீயோனுக்காகக் கண்ணீர் விடப்படுகிறது (11-13) ஒருசமயம் அழகாக இருந்த நகரத்தை வழியில் போகிறவர்கள் கேலி செய்கிறார்கள் (15) சீயோனின் அழிவைப் பார்த்து எதிரிகள் சந்தோஷப்படுகிறார்கள் (17) 3 எரேமியா தன்னுடைய உணர்ச்சிகளையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் “உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்” (21) ஒவ்வொரு நாள் காலையிலும் கடவுளின் இரக்கம் புதுப்புது விதங்களில் (22, 23) கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்கு நல்லவராக இருக்கிறார் (25) சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது நல்லது (27) ஜெபங்கள் வந்து சேராதபடி கடவுள் மேகத்தால் தடுத்துவிட்டார் (43, 44) 4 எருசலேம் சுற்றிவளைக்கப்பட்டதால் வந்த மோசமான பாதிப்புகள் பஞ்சம் வருகிறது (4, 5, 9) தாய்கள் தங்கள் குழந்தைகளை வேக வைத்துத் தின்கிறார்கள் (10) யெகோவா தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் (11) 5 திரும்பவும் நல்ல வாழ்க்கை தரும்படி ஜனங்கள் ஜெபம் செய்கிறார்கள் “எங்களுக்கு வந்த கதியை நினைத்துப் பாருங்கள்” (1) “எங்கள் கதி அவ்வளவுதான்! நாங்கள் பாவம் செய்துவிட்டோம்” (16) “யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்” (21) “பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்” (21) முந்தைய அடுத்து அச்சிடவும் அனுப்பு அனுப்பு புலம்பல்—முக்கியக் குறிப்புகள் பைபிள் புத்தகங்கள் புலம்பல்—முக்கியக் குறிப்புகள் தமிழ் புலம்பல்—முக்கியக் குறிப்புகள் https://cms-imgp.jw-cdn.org/img/p/1001070000/univ/art/1001070000_univ_sqr_xl.jpg nwtsty புலம்பல் Copyrights for this publication Copyright © 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. விதிமுறைகள் | தனியுரிமை | ப்ரைவசி செட்டிங்