தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்
குடும்பத்தைவிட்டு ரொம்ப தூரத்திலிருந்த தானியேல், யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். விசுவாசத்தோடும் உண்மையோடும் இருக்க போராடினார்.
தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்—பகுதி 1
குடும்பத்தைவிட்டு பிரிந்தாலும், சொந்த ஊர் அழிக்கப்பட்டாலும், தானியேல் தன் கடவுளான யெகோவாவிடம் நெருங்கியிருப்பாரா?
தானியேல்: விசுவாசமே அவர் சுவாசம்—பகுதி 2
ஒரு பலம்படைத்த சாம்ராஜ்யம் தோன்றுகிறது. தானியேலுக்கு புதிய எதிரிகள் வருகிறார்கள். தானியேலின் விசுவாசத்துக்கு புதுவித சோதனைகள் காத்திருந்தன.