இந்த விழித்தெழு! பத்திரிகையில்...
இந்த உலகம் தத்தளித்துகொண்டு இருக்கிறது. சீக்கிரத்தில் இயற்கைப் பேரழிவுகளாலும் மனிதர்களுடைய கவனக்குறைவினாலும் நிறைய கஷ்டங்கள் நமக்கு வரலாம். நீங்களும் உங்களுடைய குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதற்கு கீழே சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம். அதை எப்படிச் செய்வது என்று இந்தப் பத்திரிகையில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.