Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • ஓசியாவின் மனைவியும் அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் (1-9)

      • யெஸ்ரயேல் (4), லோருகாமா (6), லோகம்மீ (9)

    • விடுதலைக்கான நம்பிக்கையும் ஜனங்களின் ஒற்றுமையும் (10, 11)

  • 2

    • துரோகம் செய்த இஸ்ரவேலர்களுக்குத் தண்டனை (1-13)

    • யெகோவாவைக் கணவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் திரும்பி வருகிறார்கள் (14-23)

      • ‘“என் கணவனே!” என்று என்னைக் கூப்பிடுவாய்’ (16)

  • 3

    • துரோகம் செய்த தன் மனைவியை ஓசியா கூட்டிக்கொண்டு வருகிறார் (1-3)

    • இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம் திரும்பி வருவார்கள் (4, 5)

  • 4

    • இஸ்ரவேலுக்கு எதிராக யெகோவாவின் வழக்கு (1-8)

      • ஜனங்கள் மத்தியில் கடவுளைப் பற்றிய அறிவு இல்லை (1)

    • இஸ்ரவேலர்களின் உருவ வழிபாடும் ஒழுக்கக்கேடும் (9-19)

      • விபச்சாரப் புத்தியால் வழிதவறிப் போகிறார்கள் (12)

  • 5

    • எப்பிராயீமுக்கும் யூதாவுக்கும் தீர்ப்பு கொடுக்கப்படுகிறது (1-15)

  • 6

    • யெகோவாவிடம் திரும்பிவர அழைப்பு (1-3)

    • ஜனங்களுடைய மாறாத அன்பு சீக்கிரத்தில் மறைந்துபோகிறது (4-6)

      • பலிகள் கொடுப்பதைவிட விசுவாசமாக இருப்பதே சிறந்தது (6)

    • ஜனங்கள் கேவலமாக நடந்துகொள்கிறார்கள் (7-11)

  • 7

    • எப்பிராயீமின் குற்றம் (1-16)

      • கடவுள் விரித்த வலையிலிருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள் (12)

  • 8

    • சிலை வழிபாட்டின் விளைவுகளை அறுவடை செய்கிறார்கள் (1-14)

      • காற்றை விதைத்து புயல்காற்றை அறுவடை செய்கிறார்கள் (7)

      • இஸ்ரவேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டான் (14)

  • 9

    • பாவம் செய்வதால் எப்பிராயீமைக் கடவுள் ஒதுக்கிவிடுகிறார் (1-17)

      • அருவருப்பான தெய்வத்துக்கு ஜனங்கள் தங்களை அர்ப்பணிக்கிறார்கள் (10)

  • 10

    • தரங்கெட்ட பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடியான இஸ்ரவேல் அழிக்கப்படும் (1-15)

      • விதைப்பும் அறுப்பும் (12, 13)

  • 11

    • சிறுவயதிலிருந்தே இஸ்ரவேலிடம் யெகோவா காட்டிய அன்பு (1-12)

      • “எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்” (1)

  • 12

    • எப்பிராயீம் யெகோவாவிடம் திரும்பிவர வேண்டும் (1-14)

      • யாக்கோபு கடவுளோடு போராடினார் (3)

      • கடவுளுடைய கருணைக்காக அழுது கெஞ்சினார் (4)

  • 13

    • எப்பிராயீம் யெகோவாவை மறந்து சிலைகளை வணங்குகிறான் (1-16)

      • “மரணமே, உன் கொடுக்குகள் எங்கே?” (14)

  • 14

    • யெகோவாவிடம் திரும்பிவர வேண்டுகோள் (1-3)

      • யெகோவாவுக்குப் புகழ் செலுத்தப்படுகிறது (2)

    • துரோகம் செய்த இஸ்ரவேல் குணமாக்கப்படுகிறான் (4-9)