Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

யாத்திரை+ஆகமம்=யாத்திராகமம். அர்த்தம், “பயணத்தைப் பற்றிய பதிவு.”

  • 1

    • எகிப்தில் இஸ்ரவேலர்கள் பெருகுகிறார்கள் (1-7)

    • இஸ்ரவேலர்களை பார்வோன் ஒடுக்குகிறான் (8-14)

    • கடவுள்பயமுள்ள மருத்துவச்சிகள் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள் (15-22)

  • 2

    • மோசே பிறக்கிறார் (1-4)

    • பார்வோனின் மகள் மோசேயைத் தத்தெடுக்கிறாள் (5-10)

    • மோசே மீதியானுக்கு ஓடிப்போகிறார்; சிப்போராளைக் கல்யாணம் செய்கிறார் (11-22)

    • கடவுள் இஸ்ரவேலர்களின் குமுறலைக் கேட்கிறார் (23-25)

  • 3

    • மோசேயும் எரிகிற முட்புதரும் (1-12)

    • யெகோவா தன் பெயரின் அர்த்தத்தை விளக்குகிறார் (13-15)

    • மோசேக்கு யெகோவா அறிவுரைகள் தருகிறார் (16-22)

  • 4

    • மோசே செய்ய வேண்டிய மூன்று அற்புதங்கள் (1-9)

    • மோசே தனக்குத் தகுதியில்லை என்று நினைக்கிறார் (10-17)

    • மோசே எகிப்துக்குத் திரும்புகிறார் (18-26)

    • மோசேயும் ஆரோனும் மறுபடியும் சந்திக்கிறார்கள் (27-31)

  • 5

    • மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போகிறார்கள் (1-5)

    • ஜனங்கள் ரொம்பவே ஒடுக்கப்படுகிறார்கள் (6-18)

    • மோசேமீதும் ஆரோன்மீதும் இஸ்ரவேலர்கள் பழிபோடுகிறார்கள் (19-23)

  • 6

    • விடுதலை பற்றித் திரும்பவும் வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (1-13)

      • யெகோவா தன் பெயரைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்தவில்லை (2, 3)

    • மோசே மற்றும் ஆரோனின் வம்சாவளி (14-27)

    • மோசே மறுபடியும் பார்வோனிடம் போக வேண்டியிருக்கிறது (28-30)

  • 7

    • பலப்படுத்துகிறார் (1-7)

    • ஆரோனின் கோல் ஒரு பெரிய பாம்பாக மாறுகிறது (8-13)

    • 1-ஆம் தண்டனை: தண்ணீர் இரத்தமாக மாறுகிறது (14-25)

  • 8

    • 2-ஆம் தண்டனை: தவளைகள் (1-15)

    • 3-ஆம் தண்டனை: கொசுக்கள் (16-19)

    • 4-ஆம் தண்டனை: கொடிய ஈக்கள் (20-32)

      • கோசேன் பிரதேசம் பாதிக்கப்படுவதில்லை (22, 23)

  • 9

    • 5-ஆம் தண்டனை: கால்நடைகளின் சாவு (1-7)

    • 6-ஆம் தண்டனை: மனிதர்கள்மேலும் மிருகங்கள்மேலும் கொப்புளங்கள் (8-12)

    • 7-ஆம் தண்டனை: ஆலங்கட்டி மழை (13-35)

      • கடவுளுடைய வல்லமையை பார்வோன் பார்ப்பான் (16)

      • யெகோவாவின் பெயர் பூமியெங்கும் அறிவிக்கப்படும் (16)

  • 10

    • 8-ஆம் தண்டனை: வெட்டுக்கிளிகள் (1-20)

    • 9-ஆம் தண்டனை: இருட்டு (21-29)

  • 11

    • 10-ஆம் தண்டனை அறிவிக்கப்படுகிறது (1-10)

      • இஸ்ரவேலர்கள் பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் (2)

  • 12

    • பஸ்காவின் ஆரம்பம் (1-28)

      • வாசலின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும் (7)

    • 10-ஆம் தண்டனை: முதல் பிறப்புகளின் சாவு (29-32)

    • எகிப்தைவிட்டு இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (33-42)

      • 430 வருஷங்கள் முடிவடைகின்றன (40, 41)

    • பஸ்கா பண்டிகை சம்பந்தமான அறிவுரைகள் (43-51)

  • 13

    • முதல் ஆண் பிறப்புகள் யெகோவாவுக்குச் சொந்தம் (1, 2)

    • புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (3-10)

    • முதல் ஆண் பிறப்புகளைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் (11-16)

    • இஸ்ரவேலர்கள் செங்கடல் பக்கமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் (17-20)

    • மேகத் தூணும் நெருப்புத் தூணும் (21, 22)

  • 14

    • இஸ்ரவேலர்கள் கடல் பக்கம் வந்துசேர்கிறார்கள் (1-4)

    • பார்வோன் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வருகிறான் (5-14)

    • இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடக்கிறார்கள் (15-25)

    • எகிப்தியர்கள் கடலுக்குள் மூழ்கிவிடுகிறார்கள் (26-28)

    • இஸ்ரவேலர்கள் யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறார்கள் (29-31)

  • 15

    • மோசேயும் இஸ்ரவேலர்களும் பாடுகிற வெற்றிப் பாடல் (1-19)

    • மிரியாம் பதில்பாட்டு பாடுகிறாள் (20, 21)

    • கசப்பான தண்ணீர் தித்திப்பாக மாறுகிறது (22-27)

  • 16

    • ஜனங்கள் சாப்பாட்டுக்காக முணுமுணுக்கிறார்கள் (1-3)

    • அவர்கள் முணுமுணுப்பதை யெகோவா கேட்கிறார் (4-12)

    • காடையும் மன்னாவும் கொடுக்கப்படுகின்றன (13-21)

    • ஓய்வுநாளில் மன்னா கொடுக்கப்படுவதில்லை (22-30)

    • மன்னா ஒரு நினைப்பூட்டுதலாக வைக்கப்படுகிறது (31-36)

  • 17

    • தண்ணீர் இல்லாததால் ஜனங்கள் ஓரேபிலே தகராறு செய்கிறார்கள் (1-4)

    • கற்பாறையிலிருந்து தண்ணீர் (5-7)

    • அமலேக்கியர்கள் போர் செய்து தோற்றுப்போகிறார்கள் (8-16)

  • 18

    • எத்திரோவும் சிப்போராளும் வருகிறார்கள் (1-12)

    • வழக்குகளை விசாரிக்க ஆட்களை நியமிக்கும்படி எத்திரோ ஆலோசனை (13-27)

  • 19

    • சீனாய் மலையில் (1-25)

      • இஸ்ரவேலர்கள் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆவார்கள் (5, 6)

      • கடவுள் முன்னிலையில் நிற்பதற்காக ஜனங்கள் புனிதப்படுத்தப்படுகிறார்கள் (14, 15)

  • 20

    • பத்துக் கட்டளைகள் (1-17)

    • இஸ்ரவேலர்களை நடுநடுங்க வைக்கும் காட்சிகள் (18-21)

    • வணக்கம் சம்பந்தமான அறிவுரைகள் (22-26)

  • 21

    • இஸ்ரவேலர்களுக்கான நீதித்தீர்ப்புகள் (1-36)

      • எபிரெய அடிமைகள் பற்றி (2-11)

      • வன்முறையில் இறங்குகிறவர்கள் பற்றி (12-27)

      • மிருகங்கள் பற்றி (28-36)

  • 22

    • இஸ்ரவேலர்களுக்கான நீதித்தீர்ப்புகள் (1-31)

      • திருடுவது பற்றி (1-4)

      • பயிர்களை நாசமாக்குவது பற்றி (5, 6)

      • நஷ்ட ஈடு மற்றும் உரிமையாளர் பற்றி (7-15)

      • ஒரு பெண்ணை ஏமாற்றி உறவுகொள்வது பற்றி (16, 17)

      • கடவுளை வணங்குவது மற்றும் நியாயமாக நடந்துகொள்வது பற்றி (18-31)

  • 23

    • இஸ்ரவேலர்களுக்கான நீதித்தீர்ப்புகள் (1-19)

      • நீதியாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வது பற்றி (1-9)

      • ஓய்வு நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் பற்றி (10-19)

    • இஸ்ரவேலர்களை ஒரு தூதர் வழிநடத்துகிறார் (20-26)

    • தேசத்தைக் கைப்பற்றுவதும் அதன் எல்லைகளும் (27-33)

  • 24

    • ஒப்பந்தத்தின்படி நடக்க ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள் (1-11)

    • சீனாய் மலையில் மோசே (12-18)

  • 25

    • வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க காணிக்கைகள் (1-9)

    • பெட்டி (10-22)

    • மேஜை (23-30)

    • குத்துவிளக்கு (31-40)

  • 26

    • வழிபாட்டுக் கூடாரம் (1-37)

      • கூடாரத்தின் விரிப்புகள் (1-14)

      • மரச் சட்டங்களும் அவற்றை நிறுத்துவதற்கான பாதங்களும் (15-30)

      • திரைச்சீலையும் திரையும் (31-37)

  • 27

    • தகன பலிக்கான பலிபீடம் (1-8)

    • பிரகாரம் (9-19)

    • குத்துவிளக்கிற்கான எண்ணெய் (20, 21)

  • 28

    • குருமார்களுக்கான உடைகள் (1-5)

    • ஏபோத் (6-14)

    • மார்ப்பதக்கம் (15-30)

      • ஊரீம், தும்மீம் (30)

    • கையில்லாத அங்கி (31-35)

    • தங்கத் தகட்டுடன் தலைப்பாகை (36-39)

    • குருமார்களுக்கான மற்ற உடைகள் (40-43)

  • 29

    • குருமார்கள் நியமிக்கப்படுகிறார்கள் (1-37)

    • தினமும் செலுத்தப்படுகிற பலிகள் (38-46)

  • 30

    • தூபப்பொருள் எரிப்பதற்கான பீடம் (1-10)

    • கணக்கெடுப்பும் பாவப் பரிகாரத்துக்கான பணமும் (11-16)

    • கைகால்களைக் கழுவுவதற்கான செம்புத் தொட்டி (17-21)

    • அபிஷேகத் தைலம் தயாரிப்பதற்கான விசேஷக் கலவை (22-33)

    • பரிசுத்தமான தூபப்பொருளைத் தயாரிக்கும் விதம் (34-38)

  • 31

    • கைவேலைகளைச் செய்பவர்கள் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுகிறார்கள் (1-11)

    • ஓய்வுநாள், கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஓர் அடையாளம் (12-17)

    • இரண்டு கற்பலகைகள் (18)

  • 32

    • கன்றுக்குட்டிச் சிலையை வணங்குகிறார்கள் (1-35)

      • ஒரு வினோதமான பாடல் சத்தம் மோசேயின் காதில் விழுகிறது (17, 18)

      • திருச்சட்டம் எழுதப்பட்ட கற்பலகைகளை மோசே வீசியெறிகிறார் (19)

      • லேவியர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறார்கள் (26-29)

  • 33

    • கடவுள் கண்டித்துப் பேசுகிற வார்த்தைகள் (1-6)

    • முகாமுக்கு வெளியே இருக்கும் சந்திப்புக் கூடாரம் (7-11)

    • யெகோவாவின் மகிமையைப் பார்க்க வேண்டுமென்று மோசே கேட்கிறார் (12-23)

  • 34

    • புதிய கற்பலகைகளை மோசே தயார் செய்கிறார் (1-4)

    • யெகோவாவின் மகிமையை மோசே பார்க்கிறார் (5-9)

    • ஒப்பந்தத்தின் விவரங்கள் மறுபடியும் சொல்லப்படுகின்றன (10-28)

    • மோசேயின் முகம் ஒளிவீசுகிறது (29-35)

  • 35

    • ஓய்வுநாள் பற்றிய அறிவுரைகள் (1-3)

    • வழிபாட்டுக் கூடாரத்திற்காகக் காணிக்கைகள் (4-29)

    • பெசலெயேலும் அகோலியாபும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுகிறார்கள் (30-35)

  • 36

    • தேவைக்கும் அதிகமான காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன (1-7)

    • வழிபாட்டுக் கூடார வேலைகள் (8-38)

  • 37

    • பெட்டி செய்யப்படுகிறது (1-9)

    • மேஜை (10-16)

    • குத்துவிளக்கு (17-24)

    • தூபபீடம் (25-29)

  • 38

    • தகன பலிக்கான பலிபீடம் (1-7)

    • செம்புத் தொட்டி (8)

    • பிரகாரம் (9-20)

    • வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களின் பட்டியல் (21-31)

  • 39

    • குருமார்களுக்கான அங்கிகள் தயாரிக்கப்படுகின்றன (1)

    • ஏபோத் (2-7)

    • மார்ப்பதக்கம் (8-21)

    • கையில்லாத அங்கி (22-26)

    • குருமார்களுக்கான மற்ற உடைகள் (27-29)

    • தங்கத் தகடு (30, 31)

    • வழிபாட்டுக் கூடாரத்தை மோசே பார்வையிடுகிறார் (32-43)

  • 40

    • வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்படுகிறது (1-33)

    • வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிரப்பப்படுகிறது (34-38)