முக்கியக் குறிப்புகள்
-
இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (1-9)
பேதுரு வாளால் தாக்குகிறார் (10, 11)
அன்னாவிடம் இயேசு கொண்டுபோகப்படுகிறார் (12-14)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு முதல் தடவை சொல்கிறார் (15-18)
அன்னாவின் முன்னால் இயேசு (19-24)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு இரண்டாம், மூன்றாம் தடவை சொல்கிறார் (25-27)
பிலாத்து முன்னால் இயேசு (28-40)
“என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” (36)
-
இயேசு முள்சாட்டையால் அடிக்கப்படுகிறார், கேலி செய்யப்படுகிறார் (1-7)
பிலாத்து மறுபடியும் இயேசுவைக் கேள்வி கேட்கிறார் (8-16அ)
கொல்கொதாவில் மரக் கம்பத்தில் இயேசு ஆணியடிக்கப்படுகிறார் (16ஆ-24)
தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ள இயேசு ஏற்பாடு செய்கிறார் (25-27)
இயேசுவின் மரணம் (28-37)
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (38-42)