நம்பிக்கைக்கு நங்கூரம்—கடவுளுடைய வழியா? என் வழியா?
ஸ்கூலில் ஒழுக்க விஷயத்தில் யெகோவா சொல்கிறபடி நடந்தது ஹூகோ மற்றும் க்ளாராவுக்கு எப்படி உதவியது? அப்படிச் செய்தது, கூடப்படிப்பவர்களின் தொல்லைகளைச் சமாளிக்கவும், தவறு செய்வதால் வரும் பாதிப்புகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் எப்படி உதவியது என்று பாருங்கள்.