Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தாங்குவார்

யெகோவா தாங்குவார்

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. மகளே ஏன் இன்று

    முகம் சாய்த்துக் கொண்டாயோ?

    சோகங்கள் உன் நெஞ்சில்

    சூழ்ந்ததேன் சொல்லம்மா?

    (பல்லவிக்கு முன்)

    பயம் வேண்டாம்.

    உன்னை தேவன் தேற்றுவார்.

    (பல்லவி)

    உள்ளம் உடைந்து போகையில்,

    உன் ஆறுதல் தேவன் அன்றோ!

    உன் காயங்கள் காண்கிறார்,

    உன் கண்ணீர் ஏக்கம் கேட்கிறார்,

    யெகோவா தாங்குவார்.

    பாரம் எல்லாம் அவர்மேலே வைக்கலாமே.

  2. 2. கண்களை ஏறிட்டு

    புது பூமி பாரம்மா.

    கண்ணீர் போய் பாசம்தான்

    க்றிஸ்து ஆளும் ராஜ்யத்தில்.

    (பல்லவிக்கு முன்)

    முன்னேறுவோம்

    வென்றிடும் நாளை நோக்கியே.

    இன்று,

    (பல்லவி)

    உள்ளம் உடைந்து போகையில்,

    நம் ஆறுதல் தேவன் அன்றோ!

    நம் காயங்கள் காண்கிறார்,

    நம் கண்ணீர் ஏக்கம் கேட்கிறார்,

    யெகோவா தாங்குவார்.

    பாரம் எல்லாம் அவர்மேலே வைக்கலாமே.

    (பல்லவி)

    உள்ளம் உடைந்து போகையில்,

    நம் ஆறுதல் தேவன் அன்றோ!

    நம் காயங்கள் காண்கிறார்,

    நம் கண்ணீர் ஏக்கம் கேட்கிறார்,

    யெகோவா தாங்குவார்.

    பாரம் எல்லாம் அவர்மேலே வைக்கலாமே.

    அவர் மேலே வைக்கலாமே.